1616843907595
செய்திகள்இலங்கை

நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!!

Share

நாடு முடக்கப்படாது – ஜனாதிபதி திட்டவட்டம்!!

நாடு எந்த நிலையிலும் முடக்கப்படாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்றை காரணம் காட்டி நாடு முடக்கப்படுமாயின் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். அத்துடன் அன்றாடம் தொழில் செய்து வாழ்வோர் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

நாடு முழுமையாக முடக்கப்படாவிடினும், மக்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விதிக்கப்படும் தனிமைப்படுத்தல் தொடர்பான சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படும்.

தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66d9471ee7f32
செய்திகள்அரசியல்இலங்கை

பத்திரிகை ஆசிரியர் விசாரணை: ஊடக அடக்குமுறைக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ கண்டனம்!

‘அருண’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்தது, ஒட்டுமொத்த...

MediaFile 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பலாங்கொட தேவாலய நிர்வாக சபைத்தலைவர் கொலை: 2 சந்தேகநபர்கள் கைது!

அம்பலாங்கொட மோதர தேவாலயத்தின் (Modara Church) நிர்வாக சபைத்தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு...

df90dd62fb8d488fad4cd381f4d0d79917639625961431303 original
செய்திகள்இந்தியா

ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நிறுத்தப்பட்டதன் மர்மம்: தந்தையின் உடல்நிலை காரணமல்ல – ‘துரோகம்’ தான் காரணமா?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல்...

25 686cbe72af15e
இலங்கைசெய்திகள்

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் சோகம்: வேன் மோதி 5 வயது சிறுவன் பலி!

கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் ஒருவன், வேன்...