மேலும் 183 பேர் கொரோனா தொற்றால் சாவு!!
இலங்கையில் கொரோனாத் தொற்றால் நேற்று 183 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 107 பேர் ஆண்கள் என்றும், 76 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளுடன் இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 366 ஆக உயர்வடைந்துள்ளது.
Leave a comment