spb annatthe4102021m1 scaled
பொழுதுபோக்குசினிமா

எஸ்.பி.பியின் இறுதிப் பாடல் – ரஜினி உருக்கம்

Share

சூப்பர் ஸ்டார் ரஜனியின் அண்ணாத்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

இந்த படத்தில் எஸ்.பி.பாசுப்பிரமணியம் பாடிய பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி இறுதியாக பாடிய பாடலாக இது அமைந்துள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் நடிகர் ரஜனிகாந் உருக்கமான பதிவொன்றை  ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் ‘ 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்.பி.பி அவர்கள் அண்ணாத்த படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்.பி.பி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’ என பதிவிட்டுள்ளார்.

rajani

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17496249550
சினிமாசெய்திகள்

பிரமாண்டமாக வெளியாகிய “சூர்யா 46” படத்தின் போஸ்டர்..! – உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் நேர்மையான நடிப்பு மற்றும் பசுமை நிறைந்த கதைகளை தேர்ந்தெடுக்கும் தேர்ச்சியுமாகத் திகழும் நடிகர்...

17496235490
சினிமாசெய்திகள்

‘முத்த மழை’ பாடலின் வெற்றிப் பின்னணி… – பாடலாசிரியர் சிவா ஆனந்த் உருக்கம்!

இசை உலகில் சமீபத்தில் வைரலாகிய பாடல் ஒன்று என்றால், அது ‘முத்த மழை’ தான். இசை...

17495764520
சினிமாசெய்திகள்

விமர்சனங்கள் காசுக்காகவா? “ரெட்ரோ” தோல்விக்கு இதுவே காரணமா?

விஜய் டிவியில் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் தமிழ் சினிமா விமர்சன கலாச்சாரத்தையே சுட்டிக்காட்டும் பெரும்...

17496168770
சினிமாசெய்திகள்

பிரபல காமெடி நடிகர் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம்வந்து, தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்...