2 3 scaled
சினிமாசெய்திகள்

கமல் ஹாசன் கட்சியின் கொள்கை தான் என்ன? பாம்பை வைத்து சிம்பிளாக விளக்கிய நடிகை வினோதினி

Share

கமல் ஹாசன் கட்சியின் கொள்கை தான் என்ன? பாம்பை வைத்து சிம்பிளாக விளக்கிய நடிகை வினோதினி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன, என்ன? என்று நாளுக்கு நூறு தடவை கேட்போருக்கு நடிகை வினோதினி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை வினோதினி இணைந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது நடக்கும் சமூக செயல்களுக்கு கருத்துக்களை கூறுவது உண்டு.

அந்தவகையில், மக்கள் நீதி மய்ய கட்சியின் கொள்கை என்ன என்பதை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை வினோதினி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன, என்ன? என்று நாளுக்கு நூறு தடவை கேட்போருக்கு.

சில கட்சிகளின் கொள்கைகளை film one-line போலச் சொல்லிவிட்டு, பின் எங்கள் கட்சியின் கொள்கையைச்சொல்கிறேன். சார்ந்தோர் எந்தெந்த கட்சியென்று நீங்களே கண்டறிவீராக. க்ளூவெல்லாம் கிடையாது.
1. பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், பார்ப்பானை அடி.
2. பாம்பையும் சசிகலாவையும் பார்த்தால், சசிகலாவை அடி.
3. பாம்பையும் முஸ்லிமையும் பார்த்தால், முஸ்லிமை அடி.
4. பாம்பையும் இடைச்சாதியினரையும் பார்த்தால், இடைச்சாதியினரை அடி.
5. பாம்பையும் தலித்தையும் பார்த்தால், தலித்தை அடி.
6. பாம்பையும் தெலுங்கனையும் பார்த்தால், தெலுங்கனை அடி.
7. பாம்பையும் கார்ப்பரேட்காரனையும் பார்த்தால், கார்ப்பரேட்காரனை அடி.

இவ்வாறாக, ஏதோ ஒரு எதிரியை முன்னிலைப்படுத்தியே கட்சிகள் இங்கு வளர்கின்றன. மக்கள் நலன் மறைந்து வெறுப்பே எஞ்சுகிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் வெறுப்பு தான் மேலோங்கியிருகிறது.

கடந்த 70 ஆண்டுகளில். நிற்க.மநீம – பாம்பையும் மனிதனையும் பார்த்தால், பாம்பை அடிக்காமல், பிடித்து ஸ்னேக் பார்க்கிற்கோ, காப்பகத்திற்கோ அனுப்பிவிடடு, மனிதனைக்காப்பாற்று.

சாதி, மதம், பொருளாதார பேதமென பிரிக்காமல், மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும், கோட்பாட்டில் மட்டுமே வேற்றுமைகாணும் பண்பைத் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் எங்கள் தலைவர் கமல் ஹாசன் அவ்வழியே நாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...