39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா! ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமாபொழுதுபோக்கு

சொந்தக்குரலில் டப்பிங் பேசும் த்ரிஷா

Share

நடிகை த்ரிஷா தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் இதிகாச கதையை மணிரத்தினம் திரைப்படமாக இயக்கி வருகின்றார்.

பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடிகை த்ரிஷா நடிக்கின்றார்.

trishakrishnan

த்ரிஷா ஒரு சில படங்களிலேயே தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசி நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில், டப்பிங் பேசி நடிக்கிறார் த்ரிஷா.

பொன்னியின் செல்வன், சுமார் 500 கோடி ரூபா பட்ஜெட்டில் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 32
சினிமா

உடல்எடை குறித்த உருவக் கேலிக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் கொடுத்த செம பதிலடி..

இந்திய மக்களால் என்றுமே உலக அழகியாக கொண்டாடப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பாலிவுட் சினிமாவில் ஒருகாலத்தில்...

5 33
சினிமா

3400 கோடி ரூபாய் சொத்தை தானமாக வழங்கிய நடிகர் ஜாக்கி சான்.. இந்த மனசு யாருக்கு வரும்

உலக புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான். ஆக்ஷன் ஸ்டண்ட்ஸ் என்கிற பேச்சை எடுத்தாலே அதில்...

6 34
சினிமா

48 வயதை எட்டிய நடிகர் கார்த்தி.. அவருடைய சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக, ஒவ்வொரு படத்திற்கு வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்...

7 32
சினிமா

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியின் மூலம் ரசிகர்களின்...