images 2 2
சினிமாசெய்திகள்

எனது கணவர் வீட்டில் கூட குழந்தைகள் பற்றி கேட்கிறார்கள், ஆனால்?… சீரியல் நடிகை சைத்ரா ஓபன் டாக்

Share

தமிழ் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் நாயகியாக நடிக்க களமிறங்கியவர் நடிகை சைத்ரா ரெட்டி.

அந்த தொடர் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க அடுத்த தொடரிலேயே வில்லியாக நடித்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடிக்க அவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உருவானது.

சீரியல் முடிந்த கையோடு சன் டிவி பக்கம் வந்தவர் கயல் என்ற தொடரில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

நடிகை சைத்ரா ரெட்டி கடந்த 2000ம் ஆண்டு ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாதது குறித்து பலரும் கேட்பது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், எல்லோருமே குழந்தை எப்போது என கேட்கிறார்கள், நாங்களும் வரும்போது வரட்டும் என்று காத்திருக்கிறோம். ஆனால் எப்படியும் 2 வருடத்திற்குள் ஒரு குட்டி சைத்து வந்திடுவாங்க.

ஆனால் கமிட்மென்ட் என்று ஒன்று உள்ளது அல்லவா, அதையும் பார்க்க வேண்டும்.

குழந்தை என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? எனக்கும் ரொம்பவும் பிடிக்கும் என கூலாக பதில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
1765811694012 converted file
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’: அமேசான் பிரைம் வசம் ஓ.டி.டி உரிமை; ரிலீசுக்கு முன்பே ரூ.300 கோடி வசூல்!

நடிகர் விஜய் அரசியலுக்குச் செல்வதற்கு முன்பாக நடிக்கும் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்...

49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...