24 6729f86c5193c 16
சினிமாசெய்திகள்

புதிய கதைக்களத்துடன் ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கார்த்திகை தீபம் தொடர்… நாயகி யார் தெரியுமா?

Share

புதிய கதைக்களத்துடன் ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கார்த்திகை தீபம் தொடர்… நாயகி யார் தெரியுமா?

தமிழ் ரசிகர்கள் இப்போதெல்லாம் படங்களை தாண்டி சீரியல்களுக்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தினமும் தொடர்களை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் தொலைக்காட்சிகள் பல நிறைய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.

அப்படி மக்கள் கொண்டாடும் தொடர்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தற்போதைய ஹிட் சீரியல் என்றால் இதுதான்.

செம்பருத்தி தொடர் மூலம் பிரபலமான கார்த்திக் நாயகனாக நடிக்க ஆர்த்திகா என்பவர் நாயகியாக நடித்து வந்தார்.

தற்போது கார்த்திகை தீபம் தொடர் முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் புதிய பரிமானத்தில் தயாராகியுள்ளதாம்.

இந்த புதிய கிராமத்து கதையில் கார்த்திக் தான் நாயகனாக நடிக்கிறார், நாயகியாக வைஷ்ணவி என்பவர் நடிக்கிறாராம். இவர் ஜீ கேரளம் தொலைக்காட்சியில் Mizhirandilum என்ற தொடரில் நடித்துள்ளாராம்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...