24 663cab1bd51c3
சினிமாசெய்திகள்

சிறுவயதில் என் கண்முன்னே அருவருப்பான அந்த விஷயத்தை செய்தார்.. பிரபல நடிகை அனஸ்வரா ராஜன் வேதனை..

Share

சிறுவயதில் என் கண்முன்னே அருவருப்பான அந்த விஷயத்தை செய்தார்.. பிரபல நடிகை அனஸ்வரா ராஜன் வேதனை..

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனஸ்வரா ராஜன், தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர் தமிழில் திரிஷா நடிப்பில் வெளிவந்த ராங்கி படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். மேலும் இவர் ஜிவி பிரகாஷ் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அனஸ்வரா ராஜன் கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், நான் 4-ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன். அப்போது நான் பேருந்தில் சென்று கொண்டு இருந்த போது ஒருவர், என் முன்னாடி உக்காந்து சுய இன்பம் செய்தார்.

அந்த வயதில் என்னால் அதை புரிந்து கொள்ள கூட முடியவில்லை. அவர் எதற்கு என்னிடம் அதை காட்டினார் என்பதை கூட புரியவில்லை. இந்த மாதிரியான ஆட்கள் எப்படி பெண்களுக்கு பபாதுகாப்பாக இருப்பார்கள். இதை எல்லாம் யோசித்து பார்த்தால் பயமா இருக்கிறது என்று அனஸ்வரா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...