sanam
சினிமாபொழுதுபோக்கு

“வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கான முடிவுகாலம் இது” – சனம் அதிரடி ருவிற்!

Share

வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கான முடிவுகாலம் இது – சனம் அதிரடி ருவிற்!

சர்ச்சைப் பேச்சுக்களின் மூலம் மட்டுமே பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.

குறிப்பிட்ட ஒரு குலத்தவரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டமைக்காக இவர் தற்போது கைதுசெய்யப்பட்டு, இம் மாதம் 27ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சர்ச்சை பேச்சுக்கு உறுதுணையாக இருந்த காரணத்துக்காக அவரது காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது மீரா மிதுனின் கைது தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி தனது டுவிற்றர் பதிவில் அதிரடி பதிவொன்றை பதிவுசெய்துள்ளார்.

“சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிராஞ்ச் பெருமையடைய வைக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே நாங்கள் அனைவரும் பொறுத்துக்கொண்டு வந்த வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கான முடிவுகாலம் இது!” என தனது டுவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...