sanam
சினிமாபொழுதுபோக்கு

“வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கான முடிவுகாலம் இது” – சனம் அதிரடி ருவிற்!

Share

வெறுக்கத்தக்க பேச்சுக்களுக்கான முடிவுகாலம் இது – சனம் அதிரடி ருவிற்!

சர்ச்சைப் பேச்சுக்களின் மூலம் மட்டுமே பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.

குறிப்பிட்ட ஒரு குலத்தவரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டமைக்காக இவர் தற்போது கைதுசெய்யப்பட்டு, இம் மாதம் 27ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சர்ச்சை பேச்சுக்கு உறுதுணையாக இருந்த காரணத்துக்காக அவரது காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது மீரா மிதுனின் கைது தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி தனது டுவிற்றர் பதிவில் அதிரடி பதிவொன்றை பதிவுசெய்துள்ளார்.

“சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிராஞ்ச் பெருமையடைய வைக்கின்றன. கடந்த சில வருடங்களாகவே நாங்கள் அனைவரும் பொறுத்துக்கொண்டு வந்த வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கான முடிவுகாலம் இது!” என தனது டுவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695f37cb15428
பொழுதுபோக்குசினிமா

கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழல்: விஜய்யின் ‘ஜன நாயகன்’ வெளியீடு ஒத்திவைப்பு – தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் நாளை (09) வெளியாகாது என்பதை...

1500x900 44544858 0
பொழுதுபோக்குசினிமா

ஜன நாயகன் ஒத்திவைப்பால் ரசிகர்கள் வருத்தம்: அஜித் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் பொங்கல் விருந்து!

தமிழ் திரையுலகின் இரு பெரும் துருவங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் தொடர்பான இரண்டு...

Simbu about comparing him with Vijay in a throwback video
பொழுதுபோக்குசினிமா

ஜன நாயகன் வெளியீடு ஒத்திவைப்பு: விஜய் அண்ணாவிற்கு ஆதரவாக நடிகர் சிம்பு உருக்கமான பதிவு!

நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (09) வெளியாக இருந்த ‘ஜன நாயகன்’...

44518231 sre
சினிமாபொழுதுபோக்கு

ஸ்பெஷல் சாங் எனக்குப் பிடிக்காது, ஆனால்… – ‘புஷ்பா 2’ முடிவு குறித்து மனம் திறந்த ஸ்ரீலீலா!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஸ்ரீலீலா, ‘புஷ்பா 2’ படத்தில் ஆடிய ‘கிஸிக்’...