நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது அவரது மகள் ஸாரா அவருக்கு கடிதம் மற்றும் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தை படித்து பார்த்த உடன் அர்ச்சனா உணர்ச்சி மிகுதியால் ஆனந்தக்கண்ணீருடன் கதறி அழுத காட்சியின் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அர்ச்சனாவின் மகள் ஸாரா தனது தாயாரின் பெருமை குறித்து 7 பக்கங்களில் கடிதம் எழுதி உள்ளார் என்பதும் அந்த கடிதத்தை படித்து தான் அவர் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுததாக தெரிகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/Cf5-o58FURl/
#archana #cinema
Leave a comment