jaffna univercity
கல்விஇலங்கைசெய்திகள்

யாழ்.பல்கலை – விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு

Share

யாழ்.பல்கலை – விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவு திகதி பிற்போடப்பட்டுள்ளது.

வெளிவாரி மாணவர்களுக்கு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான பட்டச்சான்றிதழ் வழங்கும் திகதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காக இணைத்தினூடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த வேண்டுகோள் படிவத்தை இணையத்தினூடாக சமர்ப்பிக்குமாறு மாணவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொர்பான அனைத்து விபரங்களையும் திறந்த மற்றும் தொலைக்கல்வி இணையத்தள முகவரியான codl.jfn.ac.lk இல் சென்று பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 021-2223612 எனும் தொலைபேசி எண்ணின் ஊடாக தொடர்பை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...