பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சன குடல் அடைப்பு நோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவிற்கு, குடல் அடைப்பு காரணமாக இன்று சிகிச்சைக்காக சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனைக்கு...
இந்தியா- தமிழகம் சென்னையில் புறநகர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருவான்மியூர் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 03-01-2022 பட்டதாரிகளுக்கு நாளை முதல் நிரந்தர நியமனம்!! சவப்பெட்டிக்குள் நாட்டைத் தள்ளி கடைசி ஆணியை அடிக்கத் தயார்!! நாட்டை இராணுவ மயமாக்க முயற்சி! – இராதாகிருஷ்ணன்...
மெல்கோத்ரா ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூரில், பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குஜராத்- சோட்டா...
4 வயது சிறுமியை வீதியில் நின்ற 05 நாய்கள் கடித்துக் குதறியுள்ளது. இதுதொடர்பான சிசிரிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச மாநிலம்- போபாலில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுமியே இவ்வாறு நாய்க்...
வடகொரியாவில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது என வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் இவ்வாண்டின் தேசிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் மேலும்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 02-01-2022 நல்லூரில் புதிய நடைமுறை அறிமுகம்!! பொய்யை கூறி போராட்டங்களை மேற்கொள்வது கவலைக்குரியது! – யாழ் மேயர் மணிவண்ணன் இழுவைமடி தொழிலின் பாதிப்புகளை தமிழக உறவுகள்...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 01-01-2022 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் சிறையிலுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட்டார் டக்ளஸ் திரவப்பாலின் விலையும் அதிகரித்தது! ராஜபக்ச அரசை விரட்டியடிக்க அணிதிரளுங்கள்!...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 01- 01- 2022 சம்பள அதிகரிப்பு இல்லையெனில் தொழிற்சங்க நடவடிக்கை! – இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை சீரற்ற காலநிலை! – 14 குடும்பங்கள் பாதிப்பு...
#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 31-12- 2021 கொட்டும் மழையிலும் மயிலிட்டி மீனவர்கள் போராட்டம்! பூநகரி புதிய தவிசாளர் பதவியேற்றார்!! மீண்டும் எகிறியது பால்மா விலை!!! நாட்டைக் கட்டியெழுப்ப தயார்! –...
மாலை நேர பிரதான செய்திகள் – 30-12- 2021 சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்! பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்குத் தீர்மானம்! மூடப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! விமல், வாசு, கம்மன்பில மூவரும்...
செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்தமையால் மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்த சுதா (வயது 17) என்ற மாணவி அரசு மேல் நிலைப்பள்ளியில் +2 படித்து...
4 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன் 30 வயது நிரம்பிய பெண் மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர்...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 30-12- 2021
உயிரிழந்த நபரின் உடலுக்கு சுடுகாட்டில் தீ வைப்பதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் அவர் திடீரென கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் நரேலா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. 62 வயதான சதீஷ் பரத்வாஜ்...
கனடாவில் மூதாட்டி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாகக் கூறி தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் 29 வயதான பிரவீன் ‘பாபி’ போல் குமார் என்ற இளைஞரே கைதானதாக கனடா- ரொறண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ள...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 29-12- 2021 பஞ்சத்தால் கொள்ளைச் சம்பவம் அதிகரிக்கும்!! நாளை மாபெரும் தாதிய ஆர்ப்பாட்டம்!! மனோ கணேசனுக்கு தமிழில் அழைப்பாணை 5 நாட்களில் 11,500 விமானங்கள் ரத்து
விமானத்தில் முகக்கவசம் அணியாமல் சாப்பிட்டதற்காக 80 வயது முதியவரை, பெண் ஒருவர் தாக்கியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் தாக்குதலை மேற்கொண்ட அந்த பெண் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடைபெற்றுள்ளது....
பறவைக் காய்ச்சல் பாதிப்பால் சுமார் 5 ஆயிரம் கொக்குகள் உயிரிழந்துள்ளன. வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில், இது வரலாற்றிலேயே மிக மோசமான வன உயிரின பேரழிவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும்...
செனகல் நாட்டில் புதிய பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் தலைநகர் டாக்கரில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொழில் நகரமான டயாநியாடியோவை இணைக்கும் வகையில், இந்த ரயில்...