கொழும்பு – பொரள்ளை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைக்குண்டானது, தீ ஏற்படும் போது வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ்...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 12-01-2022 கைதிகளின் விடுதலையை வேண்டி விடுதலைப் பொங்கல்!- தற்போதைய இளைஞர்கள் அரசியல் பணக்காரர்களாக வர நினைக்கிறார்கள்-விக்கி யாழ். விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் மோதல்:...
நாட்டில் விசேட தடுப்பூசி வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சுகாதார சேவைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது எதிர்வரும் 17ம் திகதி வரையில் இந்த தடுப்பூசி வார செயற்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது....
2021 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரம் உயர்தரம் சாதாரண மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியன நடைபெறும் தினங்களில் மாற்றம் எதுவும் இல்லை. இவ்வாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா...
இலங்கையில், இன்று முதல் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்தார். இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை...
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை குறித்து விவாதம்! யாழ்.தையிட்டியில் சஜித் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் சீன அமைச்சர்களுக்கு தமது நாட்டில் வேலைகள் இல்லை – எள்ளி நகையாடிடுகிறார் பொன்சேகா மின் வெட்டால்...
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியதாக ஜப்பான் கடலோர காவற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடாத்தியுள்ளது . வடகொரியாவின் ஏவுகணை சோதனை...
மனிதருக்குப் பன்றியின் இதயத்தை பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதயநோயினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மரபணுமாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் அமெரிக்க மருத்தவர்கள் பொருத்தியுள்ளனர். அவர்களது முயற்சி வெற்றியளித்துள்ளது. அமெரிக்கா- மேரிலாண்ட் மருத்துவ பல்கலைகழகத்தில் இடம்பெற்ற...
டெல்லியில் பொலிஸ் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 1000 பொலிஸாருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம் மாநிலத்தில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், டெல்லி பொலிஸ் தலைமை...
பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அவுஸ்திரேலியர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியா- குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜியோப் கல்லாகர் என்பவர் பெண் ரோபோவைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், அவரது...
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் ராஜ்நாத்...
மும்பை பன்னாட்டு விமான நிலையத்தில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திடீரென இழுவை இயந்திரம் தீப்பிடித்த எரிந்தமையால், துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சியடித்து 10 நிமிடத்தில் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இதேவேளை மும்பையில்...
அமெரிக்கா- நியூயோர்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். 19 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட 19 பேர் பலியாகினர். மேலும்...
SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 10-01-2022 யாழில் பல்வேறு நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர்! அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கத் தயார்! – யாழில் சஜித் உறுதி கல்கிசை –...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 09-01-2022 யாழில் சஜித்! – நயினாதீவில் வழிபாடுகள் அதிகரித்தது அரிசி விலை! நாட்டில் நாளை முதல் நாளாந்தம் மின்வெட்டு! எமது உரிமைகளை வெல்ல சீனாவே தடை!!...
#SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 09-01-2022 கட்சி தலைமைக்கு முட்டுக்கட்டையாக ஆனந்த சங்கரி! – கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ச.அரவிந்தன் கொழும்பை வந்தடைந்தார் சீன வௌியுறவு அமைச்சர் சிம்பாபே நிலைமையே இலங்கைக்கும்!...
SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 08-01-2022 திவாலாகப் போகிறது இலங்கை: தி கார்டியன் அதிர்ச்சி செய்தி அநுரகுமார திஸாநாயக்கவை வம்புக்கு இழுக்கும் மஹிந்தானந்த! பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதே டக்ளஸின் வேலை- வடமாகாண...
அடுத்தடுத்து இரண்டு வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட 4 மர்ம நபர்களை பொலிஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் இச்சம்பவம் தொடர்பாக சிசிடிவி உதவியுடன் பொலிஸார் தேடி வருகின்றனர். பூட்டப்பட்டு இருந்த...
திருமணம் செய்ய தப்பி ஓடிய நக்சலைட் ஜோடி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியா- சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்காலூர் பகுதியைச் சேர்ந்த நக்சலைட் கம்லு புனம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் நக்சலைட் மங்கி....
சீனாவில் 99 அடி உயர புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியான டிராகோவில் உள்ள புத்தர் சிலையே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச்சம்பவமானது சில மாதங்களுக்கு...