காஸாவில் களமிறங்கிய ரஷ்யா… 60 பேர் எகிப்துக்கு வெளியேற்றம் காசா பகுதியில் இருந்து ரஷ்ய குடிமக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ள நிலையில் 60 க்கும் மேற்பட்ட ரஷ்ய கடவுச்சீட்டு தாரர்கள் எகிப்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வருகிற 14ம்...
தன்னுடைய கொலை வழக்கில் தானே ஆஜரான சிறுவனால் பரபரப்பு இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் விசித்திரமான கொலை வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுவன் அபய் சிங்(வயது 11), இவரது தந்தை, சிறுவனின் தாத்தா மற்றும் மாமா...
இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு உக்ரைன் தலைநகரில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. சனிக்கிழமை காலை ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை...
காசா மீது குண்டு வீசுவதை நிறுத்து! லண்டனில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் பிரித்தானியாவின் லண்டன் நகரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு போர் நிறுத்த கோஷங்களை எழுப்பினர். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி,...
பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண்ணை தீவிரமாகத் தேடும் லண்டன் பொலிசார் லண்டனில் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்ட பெண் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த...
1 லட்சம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு: அழைப்பு விடுக்கும் பிரபல நாடு தங்கள் நாட்டின் பல துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பில் அதிகப்படியான இந்தியர்களுக்கு தைவான் அழைப்பு விடுத்துள்ளது. உலகின் பல நாடுகளில் உள்ள பல்வேறு...
போருக்கு தயாராகவே உள்ளோம்… இஸ்ரேலுக்கு எதிராக சீறிய ஹிஸ்புல்லா தலைவர் லெபனானின் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா கட்சியின் ஆயுதப் பிரிவு புதிய வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், இஸ்ரேலில் புதிய இலக்குகளைத் தாக்கியதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு...
இஸ்ரேல் ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: இஸ்லாமிய நாடுகளுக்கு கோரிக்கை காஸா பகுதியில் அமைதி திரும்ப ஒரே வழி இது தான் என சவுதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய அரேபிய உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சவுதி...
கனடாவில் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மகிழ்ச்சியான தகவலை கனடா – ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு...
கனடாவில் துப்பாக்கிச் சூடு கனடாவின் எட்மண்டன் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இந்திய வம்சாவளி பிரஜை மற்றும் அவரது 11 வயதுடைய மகன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். எட்மண்டன் நகரில் விற்பனை நிலையம் ஒன்றுக்கு அருகே...
இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா தீட்டும் திட்டம் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை பயன்படுத்த உள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் சையத் ஹாசன் நசருல்லா எச்சரித்துள்ளாா். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் இஸ்ரேல்...
காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் காசாவில் நிலவும் போர் சூழல் காரணமாக அங்கு இருக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினால் மக்கள் அவதியுறும் நிலை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசேரியன் அறுவை...
காதலியை சீரழித்து 111 முறை கத்தியால் குத்திய ரஷ்யருக்கு மன்னிப்பளித்த ஜனாதிபதி புடின் உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, கொடூர குற்றவாளி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். மூன்றரை...
இஸ்ரேல் காசா போர்ச்சூழலில் ஜேர்மனிக்கு வருகை தரும் முக்கிய புள்ளி துருக்கி நாட்டின் ஜனாதிபதி, அடுத்த வாரம் ஜேர்மனிக்கு வருகை புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் காசா போர்ச்சூழலில், ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆதரவான கருத்துக்களைத்...
அண்ணாமலையை நேரில் பார்க்கல.. தமிழ்நாட்டை சீர்குலைக்கிறார்! மன்சூர் அலிகான் ஆவேசம் தமிழ்நாட்டை சீர்குலைத்து மதவெறிக்காடாக மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார் என நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக கூறியுள்ளார். செய்தியாளர்களை...
கமலிடம் சென்ற புகார்.. கண்ணீர் விட்ட ஜோவிகா! பிக் பாஸில் பரபரப்பு வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் மீதும் பல்வேறு புகார்கள் தற்போது...
ரஷ்ய ஜனாதிபதி புடினாக நடிப்பவர் செய்த முட்டாள்தனமான செயல் புடின் உயிரிழந்துவிட்டார், அவருக்கு பதிலாக அவரது டூப் ஒருவர்தான் நாட்டை ஆண்டு வருகிறார் என தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன. டூப் செய்த முட்டாள்தனமான செயல் இந்நிலையில்,...
காசாவிலிருந்து வெளியேறுவதற்காக எல்லைக்கு வந்த பிரித்தானியர்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள செய்தி காசாவிலிருந்து வெளியேறுவதற்காக ரஃபா எல்லைக்கு வந்த பிரித்தானியர் ஒருவர், மீண்டும் காசாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள்,...
ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய மக்களின் எண்ணிக்கை அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் எண்ணிக்கையானது 36 நாட்களுக்கு பின்னர் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 7ம் திகதி...