ஹமாசின் சுரங்கங்கள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் தகவல் காசா மீதான 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப்...
கராச்சி வணிக வளாகத்தில் தீ விபத்து: 11 பேர் பலி பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர...
ஹமாஸ் பிடியில் 50 நாட்கள் சிக்கியிருந்த 9 வயது அயர்லாந்து சிறுமி: தந்தை கூறிய அந்த வார்த்தை பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் படைகளின் பிடியிலிருந்து 50 நாட்களுக்கு பின்னர் 9 வயது அயர்லாந்து...
நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 5 நாட்களுக்கு மழை: வானிலை மையம் தகவல் தெற்கு அந்தமான் வங்கக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அது புயலாக...
இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை மீண்டும் சீனாவுக்கு பயணம் செய்த ஜிம் லுவாண்டா என்ற கப்பலை கடத்தியுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ்...
சீனாவில் பரவுவது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல… எச்சரிக்கை விடுத்த மருத்துவர் சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகள் நிரம்பிவரும் நிலையில், அது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல, பல வகை என மருத்துவர்...
இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை மீண்டும் சீனாவுக்கு பயணம் செய்த ஜிம் லுவாண்டா என்ற கப்பலை கடத்தியுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ்...
மேலும் 42 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக 14 இஸ்ரேல் பணயக்கைதிகளுக்கு பதிலாக 42 பாலஸ்தீனக் பணயக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கப்போவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
சூடு பிடிக்கும் போர்க்களம்! சூழ்ந்த 75 ரஷ்ய ட்ரோன்கள் கடந்த மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய ஷெல் தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ளது. 75 ட்ரோன்களில் 71 ட்ரோன்களை உக்ரைன் விமானப் படை சுட்டு...
திடீரென வெடித்த உலக புகழ்பெற்ற எரிமலை! இத்தாலியில் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறி தீ குழம்பை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் இருந்து 500 கி.மீ தொலைவில் சிசிலி தீவில்...
21 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த அமெரிக்கர் அமெரிக்கர் ஒருவர், தான் அமெரிக்க உளவுத்துறை ஏஜண்ட் என்று பொய் சொல்லி ஏமாற்றி 21 பெண்களைத் திருமணம் செய்துள்ளார். அவர்களில் ஒரு பெண்ணுக்குப் பிறந்தவரான ஒரு இளம்பெண்,...
33 வயதில் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம்.., ஸ்டீராய்டு மருந்து காரணமா? பிரேசில் நாட்டை சேர்ந்த மருத்துவரும், ஜிம் பயிற்சியாளருமான ஒருவர் 33 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ருடால்ப்...
பிரித்தானியாவில் கம்பீரமாக காட்சியளிக்கும் தமிழீழ கொடி தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானிய தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள Tower of London என்ற கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லண்டன் வாழ் தமிழர்களின்...
செங்கடலில் பயணித்த கப்பலுக்கு தாக்குதல் செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கி வந்த பல தாக்குதல் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. யெமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பே ஆளில்லா விமானத் தாக்குதலை...
புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் இருவர் ஜேர்மனியில் கைது ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜேர்மன் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற தேடுதல்களில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது...
அயர்லாந்தில் வெடிக்கும் வன்முறை அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 3 குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்து நகரம் முழுவதும் வன்முறைகள் நடைபெற்று வருவதாக...
இஸ்ரேல்- ஹமாஸ் முதற்கட்டமாக 25 பிணைக்கைதிகள் விடுதலை இஸ்ரேல்– ஹமாஸ் ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக தாய்லாந்தை சேர்ந்த 12 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 12 பேர் விடுவிக்கப்பட்ட...
காசாவுக்கு கிடைக்கவுள்ள நிவாரண உதவிகள் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்டுள்ள உடன்படிக்கையின்படி தற்போது காசாவில் போர் நிறுத்தப்பட்டுள்ளமையால் அத்தியாவசிய நிவாரண உதவிகள் காசாவுக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எகிப்தின் ரஃபா எல்லையில் இருந்து காசாவுக்குள் உணவு, எரிபொருள்...
கஞ்சா போதையில் பெற்ற தாயை கொன்று புதைத்த 21 வயது மகன்! தமிழக மாவட்டம் கடலூரில் 21 வயது இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் தனது தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்...
15,000 ராணுவ வீரர்களை பாரீஸுக்கு அனுப்பும் பிரான்ஸ் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே, பிரான்ஸ் மற்றொரு முக்கிய விடயம் மீது கவனம் செலுத்திவருகிறது. அது, அடுத்த ஆண்டு பாரீஸில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள்! அடுத்த...