இஸ்ரேலியருக்கு சொந்தமான அமில கப்பல் கடத்தல் இஸ்ரேலியருக்கு சொந்தமான இரசாயன கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் பார்க் என்ற பெயர் கொண்ட கப்பல், சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான சோடியாக் மரைடைம் மூலம் நிர்வகிக்கப்படுவதாக இஸ்ரேல்...
பிச்சை எடுத்து ஐந்தே ஆண்டுகளில் கோடீஸ்வரியான இளம்பெண் பொதுவாக எல்லோருக்கும் பிச்சைக்காரனைப் பற்றி ஒரே கருத்துதான் இருக்கும். மிகவும் ஏழ்மையானவர், பிழைப்புக்காக எதுவும் செய்ய முடியாமல் பிச்சை எடுக்கும் நபர் என்று தான் நினைப்போம். பல...
பப்புவா நியூ கினியாவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. பசிபிக் தீவு மாநிலத்தின்...
கனடாவில் யூத சபை கட்டிடம் மீது தாக்குதல்! கீழ்த்தரமான செயல் – கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ மான்ட்ரியல் பகுதியில் உள்ள யூத சபை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம்...
வாங்க பிஸினஸ் செய்யலாம்… அழைக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஒருபக்கம் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவேண்டும் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய உள்துறைச் செயலர் முதலானோர் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம், பிரித்தானியாவுக்கு வாங்க, பிஸினஸ்...
இஸ்ரேலிய சிறையில் சித்ரவதையால் உடைந்த பாலஸ்தீன சிறுவனின் கை! இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் விடுதலையாவதற்கு முன்பு தன்னை கடுமையாக தாக்கியதாக பாலஸ்தீன சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை மேலும் இரு நாட்களுக்கு...
உங்களால் காசா பட்டினி கிடக்கிறது பைடன்! உண்ணாவிரதத்தில் இறங்கிய அமெரிக்க நடிகை அமெரிக்க வெள்ளை மளிகை முன்பாக நடிகை சிந்தியா நிக்சன் காசாவுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர்...
பிரித்தானியாவில் எக்ஷல் மண்டபத்தில் மாவீரர் நினைவுநாள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை வடக்கு...
காசாவில் சிக்கியிருந்த 4 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் பத்திரமாக நாட்டை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக...
பிரித்தானிய வரலாற்று மையத்தில் கடும் குளிருக்கு மத்தியில் மாவீரர் நாள் பிரித்தானியாவிலிருக்க கூடிய வரலாற்று மையத்தில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக,...
பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ் பிரித்தானியாவில் முதல்முறையாக மனிதரில் பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரதானியாவின் வடக்கு யார்க்ஷயரில் தனி நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பன்றிக்...
காசாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம் கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கள், இஸ்ரேல்...
போர் நிறுத்தம் ஒருபக்கம்… கொன்று குவிக்கப்படும் பாலஸ்தீன மக்கள் மறுபக்கம் கடந்த 24 மணி நேரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகளால் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் –...
வங்கக்கடலில் உருவாகும் ”மிக்ஜாம் புயல்”: எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம் வங்கக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை...
இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதம்..இதுதான் ஒரே வழி – ஜோ பைடன் இரு நாடு தீர்வு என்பதே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் என இருவருக்கும், நீண்டகால பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்குவதற்கு ஒரே வழியாக...
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி! இருவர் படுகாயம் கனடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. மனிடோபாவின் (Manitoba) வின்னிபெக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு...
இரகசிய போர்… மாதம் பல மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் வாக்னர் கூலிப்படை ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையினர் மேற்கு ஆபிரிக்காவில் இரகசியப் போரை நடத்தி, அதன் மூலம் மில்லியன் கணக்கான தொகையை சம்பாதிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது....
கடந்த 24 மணி நேரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் படைகளால் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், 13...
நிபந்தனையுடன் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி… ஜோ பைடன் சொல்வது என்ன? இஸ்ரேலுக்கு நிபந்தனை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் தெரிவிக்கையில் “காசாவில் நான்கு...
இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கிடையே பிணைக்கைதிகளை...