இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்களை எதிர்வரும் 4ம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லைமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கடந்த புதன்கிழமை மீனவர்கள் 6 பேரும் இலங்கை கடற்படையினரால்...
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் 28ம் திகதி முதல் ஓகஸ்ட் 10ம் திகதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க...
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் உடன் விடுதலைசெய்யப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. சிங்களக் கடற்படையினரால்...
எல்லை தண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களது படைக்கும் இலங்கை கடற்படையால்...
இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பலில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கா்நாடக மாநிலம் கர்வாா் துறைமுகப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் கடற்படை...
இந்தியாவில் பரவலாக யூடியூப்பில் செயல்படும் 78 செய்தி சனல்கள் மற்றும் 560 யூடியூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், நாட்டில் பல்வேறு யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து...
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நிலைமை குறித்து ஆராய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், ப சிதம்பரம், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, எம் தம்பிதுரை, வைகோ, உள்பட எதிர்க்கட்சிகளை...
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13 ஆம் திகதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான் சமாதி நிலையில் இருந்தது பற்றி...
நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி ராகுல்காந்தி 148 நாட்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது....
இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து கூட்டி செல்லப்பட்ட 07 பேரை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12 ஆம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். எனவே மருத்துவமனையிலிருந்து இன்று காலை முதல்வர்...
இந்தியா -எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு...
இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்பகுதியில், இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா இலங்கைக்கு 376.9 மில்லியன்...
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு...
இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டில், மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை...
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று மாலை ஏர் அரேபியா விமானம் ஒன்று 222 பயணிகளுடன் கேரளாவின் கொச்சிக்கு புறப்பட்டது. விமானத்தில் விமானி உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர். விமானம் கொச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு...
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இம்மாதம் 24 முடிவடைய ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நாளை இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் வாக்களிக்க...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 25 கோடி இந்திய ரூபா பெறுமதியான 450 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் அதனை கடத்தி...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது55).தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி செல்வி, கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டிற்கு சென்று...
யாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை அவர்களின் இரண்டு...