இஸ்ரோவின் அடுத்த இலக்கு..விண்ணுக்கு பாயும் ஆதித்யா எல்1 இஸ்ரோ அடுத்த மாதம் ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக தனது ஆய்வுப்...
இளையராஜா காலில் விழுந்த தேசிய விருது பிரபலம் சமீபத்தில் 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமா புறக்கணிக்கப்பட்டதாக பல்வேறு பிரபலங்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக ஜெய் பீம் படத்திற்கு விருது...
நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான நளினியின் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் 4 வாரங்களில் தீர்மானிக்குமாறு பிராந்திய...
புஷ்பாவுக்கு விருது.. கண்ணீர் விட்டு கதறிய இயக்குனர்! 2021ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை அவரது...
எஸ்ஏசி-யிடம் அடிவாங்கிய இயக்குனர் ஷங்கர்!! அதிர்ச்சி தகவல் இயக்குனர் ஷங்கர் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனர்களில் ஒருவர். அவரது படங்கள் என்றாலே பிரம்மாண்டமாக இருக்கும் என்பதால் குறிப்பிடத்தக்க வசூலையும் குவிக்கின்றன. ஷங்கர் ஆரம்ப காலத்தில்...
காதலியை உயிருடன் எரித்து கொன்ற நபர்! திடுக்கிடும் சம்பவம் தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண், திடீரென காதலுடன் உறவை முறித்துக் கொண்டதால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விழுப்புரம்...
இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிக்காக காத்திருக்கும் உலக நாடுகள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இதேவேளை சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட...
இந்திய விஞ்ஞானிகள் குறித்து சர்ச்சை கார்ட்டூன்! நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வலுக்கும் எதிர்ப்பு இந்திய விஞ்ஞானிகள் மற்றும் சந்திராயன் தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் மீது நாடார் சங்க தலைவர் முத்துரமேசு...
விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து பயணி உயிரிழப்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். மும்பையில் இருந்து திங்கட்கிழமை(21.08.2023) ராஞ்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்திலே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது....
அமெரிக்காவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள இந்திய குடும்பம் அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவ யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37),...
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவர், நடிகர் விஜயகாந்த் உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பும் மாலிங்க எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் ரி20 போட்டித்தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க கடமையாற்றியுள்ளார். நீண்ட காலம்...
காசு இருந்தா தான் டாக்டராக முடியுமா! நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனின் நண்பன் உருக்கம் தமிழகத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் நண்பன் நீட் தேர்வை விமர்சித்து உருக்கமாக பேசியுள்ளார். தமிழகத்தில் நீட்...
மருத்துவமனை ஒன்றில் 24 மணி நேரத்தில் 18 பேர் பலி! இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மரணங்கள் மகாராஷ்டிராவில்...
நீட் தேர்வால் பலியான இரண்டு உயிர்கள்! தமிழகத்தில் அதிர்ச்சி! சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது...
கச்சதீவு விவகாரம்: மோடி குற்றச்சாட்டு ”இந்தியப் பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம்” என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 1974ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ”காங்கிரஸ்...
இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனினால் இந்தியாவில் பாரிய தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தின் மும்மிகாட்டி என்னும் பகுதியில் இந்த...
யாழ்ப்பாணம் -தமிழகம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்...
விரைவில் இலவச சட்ட ஆலோசனை மையம்! விஜயின் அடுத்த பிளான்!! விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கவிருப்பதாக புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய்...
இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா (Ayush Visa) அறிமுகப்படுத்தப்படுவதாக இந்திய மத்திய உள்துறை...