இந்திய விஞ்ஞானிகள் குறித்து சர்ச்சை கார்ட்டூன்! நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வலுக்கும் எதிர்ப்பு இந்திய விஞ்ஞானிகள் மற்றும் சந்திராயன் தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் மீது நாடார் சங்க தலைவர் முத்துரமேசு...
விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து பயணி உயிரிழப்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். மும்பையில் இருந்து திங்கட்கிழமை(21.08.2023) ராஞ்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்திலே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது....
அமெரிக்காவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள இந்திய குடும்பம் அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்றுவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்தவ யோகேஷ் எச்.நாகராஜப்பா (வயது 37), பிரதிபா ஒய் அமர்நாத் (37),...
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவர், நடிகர் விஜயகாந்த் உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர்...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பும் மாலிங்க எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் ரி20 போட்டித்தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க கடமையாற்றியுள்ளார். நீண்ட காலம்...
காசு இருந்தா தான் டாக்டராக முடியுமா! நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனின் நண்பன் உருக்கம் தமிழகத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் நண்பன் நீட் தேர்வை விமர்சித்து உருக்கமாக பேசியுள்ளார். தமிழகத்தில் நீட்...
மருத்துவமனை ஒன்றில் 24 மணி நேரத்தில் 18 பேர் பலி! இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மரணங்கள் மகாராஷ்டிராவில்...
நீட் தேர்வால் பலியான இரண்டு உயிர்கள்! தமிழகத்தில் அதிர்ச்சி! சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது...
கச்சதீவு விவகாரம்: மோடி குற்றச்சாட்டு ”இந்தியப் பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம்” என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 1974ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ”காங்கிரஸ்...
இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனினால் இந்தியாவில் பாரிய தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநிலத்தின் மும்மிகாட்டி என்னும் பகுதியில் இந்த...
யாழ்ப்பாணம் -தமிழகம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்...
விரைவில் இலவச சட்ட ஆலோசனை மையம்! விஜயின் அடுத்த பிளான்!! விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கவிருப்பதாக புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய்...
இந்தியாவில் சிகிச்சை பெற உள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசா (Ayush Visa) அறிமுகப்படுத்தப்படுவதாக இந்திய மத்திய உள்துறை...
இந்திய சுற்றுலா பயணிகளுக்கான ஷெங்கன் விசாவை ரத்து செய்ய சுவிஸ் தூதரகம் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான ஷெங்கன் விசா ரத்து செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து இந்தியாவில்...
இஸ்லாமியர், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? சீமான் அதிரடி! இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் கூறியது சர்ச்சையான நிலையில், மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய...
இலங்கையை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகப் புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள்...
தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை: பச்சைகொடி காட்டிய மோடி தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்த நிலையில் அவரும் குறித்த...
ஜெயிலர் படத்தின் சென்சார் ரிசல்ட்! வெளியாகிய ரன் டைம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில்...
அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை விதித்த இந்தியா உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ரத்தாகி, பல நாடுகளுக்கு உணவு நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு திடீரென்று தடை விதித்துள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட...
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ சோதனை திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை, கோயம்புத்தூர்,...