நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். 4 வருடங்கள் தொடர்ந்த இந்த திருமண உறவு, கடந்த ஒக்டோபர் மாதம் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து தற்போது இருவரும் விவாகரத்துப்...
நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ.290 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதேவேளை,பெரிய வெங்காயம் ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள்...
சீனாவும், இந்தியாவும் வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம் எனவும் இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் எனவும் நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (17) இடம்பெற்ற நிகழ்வில்...
தண்ணீருக்காக மோதிக்கொண்டதில் ஒரு இலட்சம் மக்கள் அகதிகளாக மாறியுள்ளதாக ஐ.நா.வின் அகதிகள் நிறுவனமானது அறிவித்துள்ளது. வடக்கு கேமரூனிலேயே தண்ணீருக்கான மோதல் இடம்பெற்றுள்ளது. கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் தண்ணீருக்காக மோதிக் கொண்டதில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்....
இந்தியா-தமிழகம் தஞ்சாவூரில் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு 6 மாதக் கைக்குழந்தையை நரபலி கொடுத்த தாத்தா – பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தையால் ஆபத்து உங்களுக்கு எனக்கூறி, குறித்த...
வெளிநாடுகளில் இயங்கும் 02 தூதரகங்கள் மற்றும் இரண்டு துணைத் தூதரகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள இரண்டு துணை தூதரகங்களையும் மூடவே தீர்மானிக்கப்பட்டுள்ளது....
கோட்டாபய கடற்படை முகாமை விஸ்தரிக்க 600 ஏக்கர்களை சுவீகரிக்க எடுத்த முயற்சிகளை முறியடித்துள்ளோம். இவ்வாறு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இரண்டு முறை எடுக்கப்பட்ட முயற்சிகளை முறியடித்துள்ளோம்...
நுவரெலியா- கொட்டகலை பகுதியில் சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் முச்சக்கரவண்டிக்கானபயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் முச்சக்கரவண்டியில்பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டகலை பிரதேச...
மானிப்பாய் நவாலி பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால்...
* வலி வடக்கு காணி சுவீகரிப்பு – வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது!!! * இராணுவ பங்கேற்புடன் கலந்துரையாடல் – ஆளுநர் அழைப்பை நிராகரித்தார் விக்னேஸ்வரன் * வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு! * அரசை பலவீனப்படுத்த...
– DAY – 72 – ராஜூ செய்தது சரியா?
9900 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் ஜெய்தாப்பூரிலேயே 6 அணு உலைகளை அமைக்க கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநிலங்களவையில் எழுத்து மூலம்...
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தந்தையும் முன்னாள் வடகொரிய அதிபருமான கிம் ஜோங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த நினைவு தினத்தை முன்னிட்டு, 10 நாட்களுக்கு சிரிக்கத்...
கடும் காற்றுக் காரணமாக, சரக்கு டிரக் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகது. அமெரிக்காவின் கொலராடோவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் Rocky mountains மலை தொடரில் உருவான கடுமையான புயல், சமவெளிப் பகுதியை நோக்கி வீசியதால் கொலராடோ,...
இந்தியாவில் அதிக விலை கொடுத்து ஒரு கிலோ தேயிலை ஏலம் ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் அசாமில் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தில் பிரபலமான மனோகரி தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பயிரிடப்படும் தேயிலைக்கு நல்ல...
*கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழில் தரையிறங்கிய சீனத்தூதுவர்! *யாழ் – சீனா இடையே தொடர்பைப் பேண விரும்புகிறோம் – யாழ் மேஜரிடம் சீனத் தூதுவர் தெரிவிப்பு *சிங்களத்தில் அழைப்பாணை! – திருப்பி அனுப்பிய மனோ கணேசன்...
குழந்தைகளுக்கான கொவிட்-19 தடுப்பூசி, எதிர்வரும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. 6 மாதங்களில் குழந்தைகளுக்கான...
யாழில், நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (15) இரவு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கே மலேரியா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய...
பொதுவாக ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதிலும் சில இடங்களில் மச்சம் இருப்பது மிக மிக அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத்...
கொரோனா வைரஸ் தொற்றானது சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியிருக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் இவ்வாறு கூறியுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...