e5388088 earth quake
செய்திகள்உலகம்

சீனாவில் நிலநடுக்கம் – மூவர் பலி!

Share

சீனாவில் நிலநடுக்கம் – மூவர் பலி!

சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் ஆக பதிவாகி இருந்ததுடன்  10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந் நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர். 60 பேர் காயமடைந்து உள்ளனர். 35 வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது மாகாண அரசு நிலநடுக்க எச்சரிக்கை விடுத்ததோடுதுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றது.

2008 ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் 7.9 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 87 ஆயிரம் பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...