vaninthu hasaranga
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!

Share

ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்!

இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று  சிறப்பு விமானத்தில் டுபாய் பயணமாக உள்ளனர்.

இலங்கை-தென்னாபிரிக்கா தொடரில் பங்கேற்கும் வீரர்களையும்,  ஊடு கரீபியன் பிரிமியர் லீக் வீரர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துச் செல்ல எட்டு ஐ.பி.எல்.  உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் டுபாய் பயணமாகவுள்ளனர்.

கொவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14 வது சீசன் ஐீடு போட்டிகள், எதிர்வரும் 19 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...