அபுதாபி நகரில் இப்படியொரு சிறப்பா! கருத்துக்கணிப்பில் தகவல் இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகர் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அபுதாபி சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பில் நகரில் வசிக்கும்...
இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம்! கருத்துக்கணிப்பில் வெளியான தகவல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரம், இரவில் தனியாக செல்ல பாதுகாப்பான நகரம் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பில் அபுதாபி...
வழமைக்கு திரும்பிய துபாய் சர்வதேச விமான நிலைய சேவைகள் துபாயில்(Dubai) பெய்துவரும் வரலாறு காணாத மழையால் கடந்த 2 நாட்களாக அந்நாட்டு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தின்...
பேய் மழைக்கு மூழ்கிய துபாய் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலநிலை மோசமடைந்துள்ள நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரத்தன்மை கொண்ட அபாயகரமான காலநிலை...
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரும் கன மழை ஐக்கிய அரபு அமீரகத்தின்(United Arab Emirates) பெரும்பாலான பகுதிகளில் மோசமடைந்துள்ள காலநிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலை ஆய்வு மையத்தினால்(NCM) சிவப்பு எச்சரிக்கை (Red Alert)...
ஐக்கிய அரபு அமீரகத்தில் சம்பளம்., வேலை வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் விலைவாசியை விடவும் சம்பளம் அதிகரிக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன. திறமைக்கான தேவை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் வளர்ச்சியின் அடிப்படையில்,...
துபாய் செல்ல இனி 5 நாட்களில் விசா! இதை செய்தால் போதும் தங்கள் நாட்டிற்கு எளிதாக மக்கள் வந்து செல்ல ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா செயல்முறையை கொண்டு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம்...
இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா? அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வேலையின் காரணமாகவும், படிப்புக்காகவும் வெளிநாடுகளிள் இந்தியர்கள் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால்,...
UAE-ல் ஆலங்கட்டி மழை., மூடப்பட்ட துபாயின் முக்கிய அடையாளம் துபாயின் முக்கிய அடையாளமான குளோபல் வில்லேஜ் மூடப்பட்டது. மோசமான வானிலை காரணமாக துபாயின் முக்கிய அடையாளமான குளோபல் வில்லேஜ் (Global Village) இன்று ஒருநாள் (February...
குழந்தைகள் பிறந்த திகதியில் லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அரபு நாட்டில் கோடீஸ்வரரான இந்தியர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் 33 கோடி லொட்டரியில் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ராஜீவ் அரிக்காட் என்ற...
ரூ.700 கோடி செலவில் UAEல் முதல் இந்து கோவில்., இந்திய பிரதமர் மோடி திறந்து வைப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் நாட்டின் முதல் இந்து கோவில் பிப்ரவரி 14 அன்று திறக்கப்பட உள்ளது. அரபு நாடான...
ஐக்கிய அரபு அமீரகமானது தங்களின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான Golden Visa-வை இதுவரை ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர் என பல தரப்பினருக்கும் கடந்த 2019 முதல் வழங்கி வருகிறது. தற்போது, ஐக்கிய அமீரகத்தில் வேலையில்...
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச ஆணை மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 52 ஆவது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதியன்று அரச...
பாடசாலைகள் மீது குண்டு வீச்சு… இஸ்ரேலுக்கு வலுக்கும் கண்டனம் அல் ஃபகுரா பள்ளி மீது இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மனிதத்தனமையற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது. காஸா பகுதியில் உள்ள...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலையின்மை காப்பீடுக்கு கட்டாயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலையின்மை காப்பீட்டுக்கு தகுதியானவர்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் 18...
ஐக்கிய அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து! வெளியான தகவல்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்sது இந்தியாவுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து என்ற கனவு மிக விரைவில் சாத்தியமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாநிலம்...
முகவர் மூலம் வெளிநாடு சென்ற இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை கட்டாருக்கு வேலைக்கு சென்று தொழில் கிடைக்காமல் திரும்பி வந்த இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாய்ப்புக் கடிதம், வேலை ஒப்பந்தம் இல்லாமல், இலங்கையின்...
அரிசியை பொதிகளாக எடுத்துச் செல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் விருப்பமான அரிசியை பொதிகளில் எடுத்துச் செல்வதாக...
வளைகுடா நாடுகளில் மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மாதம் முதல் 112,000 இற்கும் அதிகமான இலங்கைத் தொழிலாளர்கள் வளைகுடா பிராந்தியத்தில் வேலைக்காக நாட்டை...
வளைகுடா நாடுகளில் பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். எப்போதாவது பலத்த மழை பெய்யும். குறித்த பகுதிகளில், மழை காலத்தில் லேசான மழை பெய்யும்....