rtjy 280 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அனுர

Share

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அனுர

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளராக தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று சபைக்குள் ஒரு முழுமையான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,சபைக் கூட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு நேற்று(28.08.2023) அதிகாரப்பூர்வமாக அது அங்கீகரிக்கப்பட்டது என்று அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
02 25
செய்திகள்உலகம்

எண்ணெய் விலை உயர்வு: அமெரிக்காவின் கையிருப்பு ஒரு ‘உளவியல் தாக்கம்’ மட்டுமே

ஈரான் மீதான போரின் தாக்கம் மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தை குறித்து, ‘குளோபல் எகனாமிக் அட்வைசர்ஸ்’...

02 24
உலகம்செய்திகள்

தங்கமீனின் வினோத கின்னஸ் உலக சாதனை: காரை ஓட்டிச் சென்று அசத்திய ‘பிளப்’!

தங்கமீன்கள் பொதுவாகத் தொட்டிக்குள் நீந்துவதையே நாம் கண்டிருப்போம். ஆனால், ‘பிளப்’ (Blub) என்ற ஒரு வினோதத்...

02 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டில் அரிசி விலையை அதிகரிக்க அவசியமில்லை: பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன உறுதி!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அரிசி விலையை அதிகரிப்பதற்கு எந்தவித நியாயமான காரணமும் இல்லை...

01 32
செய்திகள்உலகம்

பங்களாதேஷில் பேருந்து ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்து: உயிரிழப்பு 24 ஆக அதிகரிப்பு!

பங்களாதேஷின் ராஜ்ஜாரி (Rajbari) மாவட்டத்தில் உள்ள தௌலத்டியா (Daulatdia) படகுத் துறையில் நேற்று (மார்ச் 25,...