மதிவதனி - துவாரகா உயிருடன் - பாதுகாப்பு அமைச்சு பதில்
இலங்கைசெய்திகள்

மதிவதனி-துவாரகாவுடன் உணவருந்தினேன்! அவர்கள் இறக்கவில்லை: சகோதரி தகவல்

Share

மதிவதனி-துவாரகாவுடன் உணவருந்தினேன்! அவர்கள் இறக்கவில்லை: சகோதரி தகவல்

உள்நாட்டு போர் காரணமாக இலங்கை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிபோட்ட ஒரு வருடமாக 2009 ஆம் ஆண்டு அமைந்தது.

இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்குமான இந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோனது.

இன்று அந்த உள்நாட்டு போர் முடிந்து 14 வருடங்கள் கடந்த பின்பும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் அவருடைய குடும்பத்தாரும் உயிருடன் இருக்கிறார்களா என்ற கேள்வியும் அது தொடர்பான பலரது புது புது கருத்துக்களும் வெளிவந்த வண்ணம் காணப்படுகின்றன.

இவ்வாறான ஒரு சூழலில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் தொடர்பில் அவருடைய சகோதரி ஒருவர் தற்போது வெளியிட்டுள்ள தகவலை அந்த காணொளியில் காணலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...