வாக்னர் கூலிப்படையினரை கல்லால் அடித்துக்கொல்லும் ரஷ்யர்கள்
உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படையினரை கல்லால் அடித்துக்கொல்லும் ரஷ்யர்கள்

Share

வாக்னர் கூலிப்படையினரை கல்லால் அடித்துக்கொல்லும் ரஷ்யர்கள்

ஆட்சி கவிழ்ப்புக்கு திட்டமிட்ட வாக்னர் கூலிப்படையினரை ரஷ்யர்கள் கல்லால் அடித்துக்கொல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போரில் ரஷ்ய படையினருக்கு உதவிய வாக்னர் கூலிப்படை, திடீரென ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக திரும்பிய நிலையில், ரஷ்யர்கள் வாக்னர் கூலிப்படைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்யாவுக்கு மீண்டும் திரும்பும் வாக்னர் கூலிப்படையினரை ரஷ்ய மக்கள் தாக்குவதாகவும், சிலரை கல்லால் அடித்துக் கொன்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

போரில் பங்கேற்ற வாக்னர் குழுவினர் நாடு திரும்பலாம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் அனுமதியளித்துள்ள நிலையில், பொதுமக்கள் அவர்களுக்கெதிராக வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படையினர் சிலர் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...