சுகாதார நெருக்கடி! வலுப்பெற்று வரும் கோரிக்கை
இலங்கைசெய்திகள்

சுகாதார நெருக்கடி! வலுப்பெற்று வரும் கோரிக்கை

Share

சுகாதார நெருக்கடி! வலுப்பெற்று வரும் கோரிக்கை

தற்போதைய சுகாதார நெருக்கடி மற்றும் பொறுப்பான அமைச்சரின் பதவி விலகல் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், பொது மருத்துவமனைகளில் தற்போதைய கடுமையான பற்றாக்குறையை சமாளிக்க அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிற மருத்துவ பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சகம் கட்டளைகளை அனுப்பியுள்ளது.

அவசரநிலை அறிவிப்புகள் என வகைப்படுத்தப்பட்ட குறைந்தபட்சம் பதின்மூன்று கொள்முதல் அறிவிப்புகள், உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய சுகாதார அவசர நிதி வசதியின் வெளியிடப்பட்டுள்ளன.

2023 ஆகஸ்ட் 15 அன்று ஏலம் மூடப்படும் என்ற குறுகிய அறிவிப்புடன் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதன்படி, தைரொக்ஸின், எட்டெனோலோல், அமிட்ரிப்டைலைன், சோடியம் வோல்ப்ரோயேட், சல்பூட்டமால், சல்பூட்டமால் சுவாசக் குப்பி, ப்ராப்ரானோலோல், ஓலான்சாபைன், நிஃபெடிபைன் ஈஆர், ஹைட்ரோகுளோரோதியாசைட், ஃப்ளூக்செடின் எச்.சி.எல் ஆகிய மருந்துகளுக்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...