பொருட்களின் விலைகளின் மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பொருட்களின் விலைகளின் மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு

Share

பொருட்களின் விலைகளின் மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு

நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறையவில்லை என இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அதிகரித்து டொலரின் பெறுமதி தற்போது வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. எனினும் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்தாண்டில் ரூபாயின் பெறுமதி 19 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், அவ்வப்போது எரிபொருள் விலை குறைக்கப்படுவதால் அதன் பயனை நுகர்வோர் பெற மாட்டார்கள் என மத்திய வங்கி வலியுறுத்துகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...