பொருட்களின் விலைகளின் மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பொருட்களின் விலைகளின் மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு

Share

பொருட்களின் விலைகளின் மாற்றம் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு

நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறையவில்லை என இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அதிகரித்து டொலரின் பெறுமதி தற்போது வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. எனினும் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்தாண்டில் ரூபாயின் பெறுமதி 19 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், அவ்வப்போது எரிபொருள் விலை குறைக்கப்படுவதால் அதன் பயனை நுகர்வோர் பெற மாட்டார்கள் என மத்திய வங்கி வலியுறுத்துகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...