வெளிநாடு செல்ல விடுமுறை பெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்ல விடுமுறை பெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Share

வெளிநாடு செல்ல விடுமுறை பெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்காக விடுமுறை பெற்றுள்ள பொதுத்துறை ஊழியர்கள் முறையான வழிகளில் இலங்கைக்கு பணத்தை திருப்பி அனுப்பத் தவறினால், சலுகைகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்..

நிதி அமைச்சகம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

முறையான வழிகளில் பணத்தை அனுப்பத்தவறினால், மேலதிகமாக பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிற உட்பிரிவுகளின் நன்மைகளையும் அவர்கள் இழக்க நேரிடும் என்று திறைசேரி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதற்கயைம, முன்னதாக விடுமுறை பெற்றுள்ள அரச பணியாளர்களின் பணிமூப்பின் போது அவர்களின் விடுமுறைக் காலம் பரிசீலிக்கப்படமாட்டாது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 209
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு: நுவரெலியா பிரதேச சபைத் தலைவரின் பிணை மனு நிராகரிப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தலைவரும், இலங்கை தொழிலாளர்...

world 208
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் வழக்கு: கபில சந்திரசேனவின் பிணை மனு நிராகரிப்பு – ஏப்ரல் 28 வரை விளக்கமறியல்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்முதல் செய்தபோது பெரும் தொகை இலஞ்சம் பெற்றதாகக்...

Screenshot 2026 04 16 000127
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள்: ஜனாதிபதியால் விசேட விசாரணை ஆணைக்குழு நியமனம்!

இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 வரையிலான...

செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை: மகளிருக்கு மாதம் ₹2,500 மற்றும் மணப்பெண்களுக்குத் தங்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...