சரி செய்யப்படும் ஜூலை மாதக் கட்டணம் - வெளியான அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

சரி செய்யப்படும் ஜூலை மாதக் கட்டணம் – வெளியான அறிவிப்பு

Share

சரி செய்யப்படும் ஜூலை மாதக் கட்டணம் – வெளியான அறிவிப்பு

இரண்டரை தசாப்தங்களுக்கும் மேலாக வெளிப்படையான மற்றும் சரியான இலக்கை நோக்கி நாம் அடியெடுத்து வைப்பதால் குறைபாடுகள் இருக்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும உதவித் திட்டம் தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ஆட்சேபனைகள் உள்ளன
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நலன்புரி நலன்கள் ஒருபோதும் வெளிப்படையான அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. நலத்திட்ட உதவிகள் பெறத் தகுதியற்றவர்கள் வலைக்குள் இருந்தனர். இது அரசாங்கம் செய்து வரும் உள்ளடக்கத் திருத்தம் மற்றும் விலக்குத் திருத்தம் ஆகும்.

எனவே குறைபாடுகள் இருக்கலாம் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் சமூக நலன்கள் தேவைப்படும் ஒவ்வொரு நபரும் கருத்தில் கொள்ளப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

ஆனால், அரசியல் கண்ணோட்டத்தில் அதைச் செய்ய முடியாது. நீங்கள் ஒரு தற்காலிக அடிப்படையில் நபர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. அது ஒரு வெளிப்படையான செயல்முறையாக இருக்க வேண்டும்.

சவால்கள் இருக்கும் வகையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றத்தை ஏற்படுத்துகின்றோம் என்பதுதான் அரசு தரக்கூடிய ஒரே உறுதி. தற்போது ஒரு மில்லலியனுக்கும் அதிகமான முறையீடுகள் மற்றும் ஒரு இலட்சம் ஆட்சேபனைகள் உள்ளன.

நாங்கள் அவற்றை மறுபரிசீலனை செய்வோம் மற்றும் அனைவரும் தீர்வு காணப்படுவதை உறுதி செய்வோம். மற்றும் அனைவருக்கும் தீர்வு காணப்படுவதை உறுதி செய்வோம். யாரும் பின் தங்கியிருக்க மாட்டார்கள்.

இந்த மாதத்திற்குள் அவர்களின் நனல்புரிப் பலன்களைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். மற்றும் ஓகஸ்ட் கட்டணத்துடன் மறு ஆய்வு செயல்முறை முடிந்ததும் ஜூலை மாத கட்டணத்தை நாங்கள் சரி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...