சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை
இலங்கைசெய்திகள்

சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை

Share

சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் காலாவதி திகதியை அழித்து சந்தைக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் காலாவதி திகதியை அழித்து சந்தையில் வெளியிடப்படுவதாகவும், அவை ஏற்கனவே அழுகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி சந்தையில் அதிக விலை கொடுத்து பேக்கரி உரிமையாளர்கள் செய்வதாகவும் இந்திய முட்டைகள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...