இலங்கைசெய்திகள்

87 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் கார் நிறுவனம்!

Share
87 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் கார் நிறுவனம்!
87 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் கார் நிறுவனம்!
Share

87 ஆயிரம் கார்களை திரும்ப பெறும் கார் நிறுவனம்!

சுமார் 90 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பாக ஸ்டீரிங் இணைப்பில் பழுது இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் 87 ஆயிரத்து 599 கார்களை திரும்ப பெறுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களை மாருதி சுசகி விற்பனையகமே தொடர்புகொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

கார்களை ஆராய்ந்து, அதில் பழுதாக வாய்ப்புள்ள பொருள் இலவசமாக மாற்றித் தரப்படும் என்றும் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...