ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்
இந்தியாஇலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்

Share

ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கடிதம் குறித்து விளக்கமளித்த அவர்,

இந்த கடித்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போது ஆறு தமிழ் இயக்கங்களும் வடக்கு கிழக்கு இரண்டாக பிரிக்கப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டி கடும் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தது.

இதனையடுத்து இந்தியா கொடுத்த “ஒருபோதும் கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற வாக்கெடுப்பை நடத்தாமல் பார்த்துக்கொள்வோம்” என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தான் இயக்கங்கள் அதை ஏற்றுக்கொண்டு ஆயுதக்கையளிப்பை செய்தார்கள்.

இதேபோல் 13ஆம் திருத்தத்தின் போது கொண்டுவரப்பட்ட காணி பொலிஸ் அதிகாரங்கள் 36 ஆண்டுகள் கடந்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் பிண்ணனியில் தமிழ் பகுதிகளில் ஆக்கிமிப்புக்கள் அதேபோல் இந்துகோவில்கள் அழிக்கப்படுகின்றன.

இந்த விடயங்களை முழுமையாக தொகுத்து கடிதமாக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...