10 தலை கொண்ட ‘ராவணன்’ ராகுல் காந்தி: போஸ்டர் யுத்தம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் போஸ்டரை பகிர்ந்து காங்கிரஸ் மற்றும் பாஜக விமர்சனம் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இந்தியப் பிரதமரின் உதவி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் அபு ஹிந்தின் அடையாளத்தை வெளிப்படுத்த இந்தியப் பிரதமரின் உதவியை இலங்கை நாட வேண்டும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற...
ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய...
தமிழர் பிரச்சினை தொடர்பில் மோடிக்கு கடிதம் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை மற்றும் பதிமூன்றாம் திருத்தச்சட்டம் தொடர்பான நிலைமைகளை உள்ளடக்கிய ஆவணத்தை மோடிக்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....
பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். 2-வது நாளான நேற்று அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு...
டெஸ்லா முதலீடுகள் இந்தியாவில்: எலான் மஸ்க் கூடிய விரைவில் டெஸ்லா முதலீடுகள் இந்தியாவுக்குள் நுழையும் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார். நான்கு நாள் விஜயமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன...
மோடியின் பயணம் சீனா ரஷியா பற்றியது அல்ல!! இந்திய பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் கலந்து கொள்கிறார். அதன்பின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க...
திருப்பியடிக்கும் இந்தியா – ஆட்டம் காணும் அமெரிக்கா..! நான்கு நாள் பயணமாக, இந்தியாவின் பிரதமர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், 75 ஆண்டுகளில் உறவுகள் பற்றி பார்க்கலாம்.1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின், இந்திய...
இந்திய பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள இந்திய கலாச்சாரத்தை மையத்தை இம்மாத இறுதிப்பகுதியில் திறந்து வைக்க இருக்கின்றார். இந்த தகவலை திமுக பேச்சாளர் கே.எஸ் .ராதாகிருஸ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக குறிப்பில்...
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை , இந்திய மீனவர் பிரச்சினை உக்கிரமடைந்துள்ள நிலையிலும், இலங்கையில்...
இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடைபெறவுள்ளது. முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்உரையாற்றவுள்ளார். அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள்,...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தி, மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாம் பெற்றெடுத்தோம். அந்த வீட்டுத் திட்டமானது எதிர்காலத்தில் அமையும் எமது ஆட்சியின்கீழ் உரிய வகையில் முன்னெடுக்கப்படும்.” – என்று தமிழ்...
மதுரையில் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளிக்கு தாலி அணிந்து சென்றுள்ளார். இதனை அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மாணவியின்...
இந்தியா ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்களுடன் இந்திய பிரதமர் மோடி அவர்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார் . தீபாவளி பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது . இந்திய பிரதமர் நரேந்திர...
இந்தியாவில் 2022 ஆண்டிற்குள் 500 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படுமென இந்திய பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். G20 மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் அடுத்த வருட இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படுமென தெரிவித்துள்ளார்....
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு சென்றவேளையில் அவருக்கு அமோக வரவேற்பு வழங்கபட்டுள்ளது. இத்தாலி நாட்டில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று டெல்லியில்...
மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்தா?? முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக இந்திய மோடி அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று...