இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மேலும் கோவிட்தொற்றாளர்கள் பதிவு !

Share

யாழில் மேலும் கோவிட்தொற்றாளர்கள் பதிவு !

யாழ்ப்பாணத்தில் மேலும் கோவிட் தொற்று தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னரும் இவ்வாறு கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காய்ச்சல் மற்றும் கோவிட் அறிகுறிகள் தென்பட்ட நோயாளிகளிடம், யாழ்ப்பாண வைத்தியசாலை அதிகாரிகள் பீ.சீ.ஆர். பரிசோதனை நடாத்தியிருந்தனர்.

இந்த பரிசோதனைகளின் போது ஐந்து கோவிட் தொற்று தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு ஐந்து தொற்று தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கோவிட் தொற்று பரவுகை அவதானிக்கப்பட்டால் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் கட்டுப்பாடுகளை அந்தந்த பகுதிகளில் அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதார தரப்பினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 6
செய்திகள்இந்தியா

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச் சூழலால், சர்வதேச...

02 5
செய்திகள்உலகம்

ஈரானில் முழுமையான இணைய முடக்கம்: வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் இருளில் தவிக்கும் மக்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

01 5
உலகம்செய்திகள்

ஈரான் பள்ளி மீதான வான்வழித் தாக்குதல்: உயிரிழப்புகள் குறித்து தீவிர விசாரணை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானின் மினாப் (Minab) பகுதியில் உள்ள பெண்கள்...

06 5
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: வளைகுடா கடற்பரப்பில் 35,000 பேர் தவிப்பு – ஐ.நா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே வெடித்துள்ள போரினால் வளைகுடா பிராந்தியத்தில் கடுமையான...