vacc
செய்திகள்இலங்கை

மூன்றாவது தடுப்பூசி அவசியம் – மருத்துவ சங்கம் கோரிக்கை

Share

நாட்டில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துதல் அவசியம் என மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு மருத்துவ சங்கம் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்

இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மக்களுக்கு மூன்றாவது தடவையாக பைஸர், அஸ்ராஜெனகா அல்லது மொடர்னா தடுப்பூசி அவசியம் வழங்கப்பட வேண்டும்

பைஸர் தடுப்பூசியை 20 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செலுத்துவது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் முறையற்ற செயற்பாடாகும்.

தடுப்பூசி செலுத்த தீர்மானிப்பவர்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர்கள் குழு ;மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பவற்றின் அனுமதியுடன் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்,

60 வயதுக்கு மேற்படடவர்களிடையே அதிகளவு மரணம் ஏற்படுவதற்கு தடுப்பூசி தொடர்பான சரியான அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்றாமையே காரணம் – என்று தெரிவித்துள்ளது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...