202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

கலால் திணைக்கள சுற்றிவளைப்பு! – 31,342 பேர் கைது

Share

இலங்கை கலால் திணைக்களம் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் 2022 நவம்பர் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 31,342 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்புக்களின் போது, ​​குறித்த குற்றங்களுக்காக 31,342 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 4,559 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்தச் சுற்றிவளைப்புக்களின் போது கைப்பற்றப்பட்ட வழக்குப் பொருட்களின் மொத்தப் பெறுமதி 350 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானம், போதைப்பொருள் மற்றும் புகையிலை குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றத்தினால்118 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...