image 01c4c890f5
இலங்கைசெய்திகள்

இறைச்சிக்கு வழங்கப்பட்ட தடை நீக்கம்!

Share

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்துள்ளதே தவிர எவ்வித தொற்று நோய்களினாலும் உயிரிழக்கவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி வட மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இறைச்சி போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
AEQ6KC5NNRKZPBQY5NCRBKJPJY
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் அமெரிக்காவின் அதிரடி: வெனிசுவேலாவின் 6-வது எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு!

வெனிசுவேலாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில்...

image 870x 690020e21361a
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் அதிர வைக்கும் புள்ளிவிபரங்கள்: 2025-இல் மட்டும் 7000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

யாழ். மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதற்கு...

26 69698bd01b247
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்கத்தில் கஞ்சா கடத்தல் முறியடிப்பு: மோட்டார் சைக்கிள், சூட்கேஸை கைவிட்டு இளைஞர்கள் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி திக்கம் பகுதியில் பயணப் பொதி (Suitcase) ஒன்றில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்ற...

26 6969e0e14fd3c 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா கிரகரி வாவி அருகே கோர விபத்து: சுற்றுலாப் பயணிகளின் வேன்கள் கடும் சேதம்!

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில், கிரகரி வாவிக்கு (Gregory Lake) அருகாமையில் வெளிநாட்டு சுற்றுலாப்...