z pg10 Wimal
இலங்கைசெய்திகள்

தேசத் துரோகிகளின் இருப்பிடமை ஜெனீவா!!! – கூறுகிறார் வீரவன்ச

Share

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது, தேசத் துரோகிகளின் புகலிடமாகும் – என சாடியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையென்பது அமெரிக்காவின் ஒரு கருவியாகும். தமது நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் செல்லும் நாடுகளை தண்டிப்பதற்காகவே இந்த கருவி பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இலங்கையானது பிரிவினைவாதத்தை தோற்கடித்து, அவர்களின் (அமெரிக்காவின்) உபாய மார்க்கத்திலிருந்து வெளியே வந்ததால்தான் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. எதிரணிகள் ஜெனிவா சென்றுள்ளன. தேசத்துரோகிகளின் இருப்பிடம்தான் ஜெனிவாவாகும்.” – என்றார்

srilankanews

Share
தொடர்புடையது
202409un swizterland human rights council
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் மோதல் கால பாலியல் வன்முறைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை”: ஐநா மனித உரிமைகள் அலுவலகம் கடும் அதிருப்தி!

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் (Conflict-Related...

250617navy
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எங்கள் பூர்வீக நிலத்தைப் பறிக்காதீர்கள்: எழுவைதீவில் கடற்படைக்காகக் காணி சுவீகரிப்பு – ஜனாதிபதிக்குத் தாய் கண்ணீர் மடல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காகப் பொதுமக்களின்...

images 8 2
செய்திகள்இலங்கை

மாணவர்களுக்கு நற்செய்தி: எழுதுபொருட்கள் வாங்க தலா ரூ. 6,000 கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி!

2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை...

26 6966449fe871c
உலகம்செய்திகள்

ஈரான் விவகாரம்: ட்ரம்ப்பின் 25% வரி விதிப்புக்கு சீனா கடும் பதிலடி!

ஈரானுடன் வணிகத் தொடர்புகளைப் பேணும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 25% வரி...