இலங்கைஉலகம்செய்திகள்

எலிசபெத் மாகாராணி குடும்பத்துடன் ஒருநாள்

306191886 6403156546378554 6001092197290235524 n
Share

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரித்தானியாவின் 2 ஆம் எலிசபெத் மாகாராணியை சந்தித்து பேசிய நினைவை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் 50ஆவது திருமண வருட இரவு விருந்தில் அனைத்து நாட்டுத் தலைவர்கள் சார்பாக தம்பதியரை வாழ்த்திப் பேசும் பொறுப்பு தமக்குக் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

கொமன்வெல்த் அரச தலைவர்கள் மற்றும் சிறப்புத் தூதுவர்களுக்கு மாண்புமிகு மகாராணி பாரம்பரியமாக நடத்தும் விருந்து நமது ஒன்றியத்தின் தெளிவான அடையாளமாகும். எனவே, அனைத்து பொதுநலவாய நாடுகளின் சார்பாக இன்று மாலை மாண்புமிகு அரசவையில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றதை ஒரு சிறப்புப் பாக்கியமாகக் கருதுகிறேன். என அன்றைய உரையை ஆரம்பிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Scotland November 20, 1997 என்பது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடர்புடைய உரையை நிகழ்த்திய திகதி மற்றும் இடமாகக் காட்டப்பட்டுள்ளது.

#srilanka #world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...