Dullas Alahapperuma
அரசியல்இலங்கைசெய்திகள்

டலஸ் தலைமையில் புதிய கூட்டணி!

Share

இன்னும் மூன்று மாதங்களுக்குள் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியொன்று கட்டியெழுப்படும்.” – என்று டலஸ் அழகப்பெரும தலைமையிலான மொட்டு கட்சியின் புரட்சிக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

அத்துடன், மக்களின் எதிர்பார்பைமீறி, தமது அரசியல் இருப்புக்காகவே இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது எனவும், இதனால் மக்கள்மீது மேலும் சுமை திணிக்கப்படும் எனவும் மேற்படி குழு சுட்டிக்காட்டியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...