images 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

25 மலைப்புலிகள் பொறிகளில் சிக்கி உயிரிழப்பு!

Share

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25 மலைப்புலிகள் பொறிகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், விலங்குகளை மீட்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொறிகளில் சிக்கிய பெரும்பாலான புலிகள் சுமார் 15 மணித்தியாலங்களுக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார். பொறிகளில் நீண்ட நேரம் சிக்கி கிடப்பதால் அதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்களாலும் உடல் உறுப்புகளில் ஏற்படும் காயங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாக வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

போதிய எண்ணிக்கையிலான வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் இல்லாததும் வனவிலங்கு கால்நடை மருத்துவர் அலுவலகங்கள் சில பகுதிகளில் இல்லாமையும் எரிபொருள் தட்டுப்பாடு, மயக்க மருந்து பணியாளர்கள் வருவதில் தாமதம். மேலும், கள வனவிலங்கு அலுவலர்கள் இல்லாததாலும் புலிகள் பொறிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்உலகம்ஏனையவை

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: கைவிடப்படும் ஆயிரக்கணக்கான செல்லப்பிராணிகள் – ‘மறைக்கப்பட்ட பலிகள்’ என எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர்ச் சூழலால், மக்கள் இடம்பெயர்வது...

22 10
உலகம்செய்திகள்

ஈரானுடனான போர்: முதல் ஆறு நாட்களில் 11 பில்லியன் டாலர் செலவு – அமெரிக்க செனட்டர் தகவல்!

ஈரானுடனான மோதலின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தது 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக...

21 10
செய்திகள்உலகம்

பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வரும் நாசாவின் ‘வான் ஆலன் ப்ரோப் ஏ’ விண்கலம்!

2012-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட, 600 கிலோ (1,300 பவுண்டுகள்) எடையுள்ள நாசாவின் ‘வான் ஆலன்...

20 11
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் விலை உயர்வு: அரசாங்கத்திற்கு ரூ. 7.1 பில்லியன் கூடுதல் வருமானம் – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வினால், அரசாங்கம் சுமார் 7.1 பில்லியன் ரூபா மேலதிக வருவாயைப்...