1631974911 Manusha Nanayakkara notified to appear before CID L
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தை தகர்க்க வந்தவர்களுடனேயே அரசு அமைப்பதற்கு முயற்சி! – சஜித்தை சாடுகிறார் மனுஷ

Share

நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக, பெக்கோ இயந்திரத்துடன் வந்தவர்களுடனேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசு அமைப்பதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை தகர்ப்பதற்காக பெக்கோ இயந்திரத்தை கொண்டு வந்தனர். இராணுவத்தினருக்கு அதிகாரம் இல்லாதிருந்தால், நாடாளுமன்றம் என்ற வெறும் கட்டிடமல்ல, நாட்டின் ஜனநாயகமே சிதைவடைந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

” ஜனாதிபதியை தெரிவு செய்யும்போது ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பட்டியலை தயாரித்திருந்தது. அந்த பட்டியல் தற்போது என்னிடம் உள்ளது. அதில் 118 வாக்குகள் டளஸ் அழகப் பெருமவுக்கும் அதைவிட குறைந்த வாக்குகளே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கிடைக்கும் என பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது கட்சியினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது தெரியாமலேயே, எதிர்க்கட்சித் தலைவர் செயல்பட்டுள்ளார்.” – எனவும் மனுச குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...