image eb7a7cee85 1
இலங்கைசெய்திகள்

கறுப்பு சந்தையில் பெட்ரோல் 3500!!

Share

கறுப்பு சந்தையில் ஒரு லீட்டர் பெட்ரோல் 2,000 முதல் 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பலர் பெட்ரோலை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருள்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இதேவேளை, எரிபொருள் பதுக்கி வைத்திருப்பவர்களை கைதுசெய்ய பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...