ranil e1652420916580
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்க?

Share

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்கவை நியமிக்குமாறு பரிந்துரை செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக பணிபுரிந்த நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இன்று ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதையடுத்து மீண்டும் அவரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு பிரதமர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கு நிதியமைச்சரின் பரிந்துரை தேவைப்படுவதால் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நந்தலால் வீரசிங்கவை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...