278885233 5009761925739309 4219216527967576000 n
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவிடம் சிஜடி வாக்குமூலம்!!

Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர், நேற்று மாலை வாக்குமூலம் பதிவுசெய்தனர்.

மே 09 ஆம் திகதி மைனா கோகம, கோட்டா கோகம போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலேயே வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு, அலரிமாளிகை வந்திருந்தவர்களே, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில எம்.பிக்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...