ranil mp
ஏனையவை

லிற்றோ அதிகாரிகளுக்கு விசாரணை! – பிரதமர் பணிப்பு

Share

” லிற்றோ நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து உடன் விசாரணைகளை ஆரம்பியுங்கள்.”

இவ்வாறு கோப்குழுவின் தலைவருக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பணிப்புரை விடுத்தார்.

” சமையல் எரிவாயு கப்பல் துறைமுகம் வந்தும், நேற்றிரவு 8 மணிவரை, விநியோக நடவடிக்கை இடம்பெறவில்லை. இரவு, பகலாக பணியாற்ற வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர்.

எனவே, கால தாமதம் குறித்து லிற்றோ நிறுவன அதிகாரிகளை அழைத்து விசாரிக்கவும்.” – என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...