newvirus
இந்தியாசெய்திகள்

கொரோனாத் தொற்று – மீண்டும் ஊரடங்கு??

Share

இந்தியாவில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருகிறது என தகவல்கள் வெளியாகுயுள்ளன.

இந்த இலையில், தமிழகத்திலும், தொற்று சடுதியாய அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில்,

தமிழக அரசின் வழிகாட்டுதல்களையும், கட்டுப்பாடுகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும், அலட்சியமாக இருக்க வேண்டாம்.

தற்போதைய நிலைமையில் கட்டுப்பாடுகளை இருக்கமாக்க வேண்டிய தேவை கிடையாது. அதேவேளை மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்த வேண்டிய தேவையும் கிடையாது.

மக்கள் அலட்சியமில்லாது அவதானமாகவும் கட்டுப்பாடுகளுடனும் செயற்பட்டால் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...