india sri lanka flags
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவிடமிருந்து மேலும் 2 பில்லியன் கடன்!

Share

மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் சர்வதேச செய்தி சேவைக்கு இந்திய உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

இலங்கை தற்போது உணவு மற்றும் எரிபொருள் உட்பட பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளோம் – என்றார்.

நெருக்கடி நிலையை சமாளிக்க இந்தியா, சீனா உட்பட அயல்நாடுகளிடம் இலங்கை கடன்பெற்றுள்ள நிலையில், மீண்டும் கடன் வழங்குமாறு கோரியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு மீண்டும் கடன் வழங்க முன்வந்துள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...